4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் | புஜ்ஜியை தேடி வந்த காந்தாரா நாயகன் | மழை பிடிக்காத மனிதனுக்கு 'யுஏ' சான்று | 16 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை திருமணம் செய்த மலையாள நடிகர் | சுறாக்கள் தாக்கியதால் ஹாலிவுட் நடிகர் மரணம் | மீண்டும் ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி : இயக்குனர் யார் தெரியுமா? |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'தனி ஒருவன்'. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். வில்லனாக ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. தற்போது படத்தின் பட்ஜெட் அதிகரிப்பு தொடர்பான பிரச்னையால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.