பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். சயின்ஸ் பிக் ஷன் படமாக உருவாகும் இது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ‛தாய் கிழவி' என்ற படத்தை தயாரித்துள்ளார். ராதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் ஒரு கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்டு சிவகார்த்திகேயன் வியந்து அவரது இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். தன் படங்களின் கால்ஷீட்டை பொறுத்து இவரது படத்தில் நடிப்பது பெற்று யோசித்து வருகிறாராம்.




