புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சுந்தர். சி இயக்கம் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதுடன் ரூ.100 கோடி வசூலை கடந்து சுந்தர் சிக்கு முதல் நூறு கோடி படமாகவும் அமைந்துள்ளது. அடுத்து அவர் தனது இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரித்து, இயக்கயுள்ளார். இதில் ஜெய், விமல், மிர்ச்சி சிவா, வாணி போஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.