நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சுந்தர். சி இயக்கம் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதுடன் ரூ.100 கோடி வசூலை கடந்து சுந்தர் சிக்கு முதல் நூறு கோடி படமாகவும் அமைந்துள்ளது. அடுத்து அவர் தனது இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரித்து, இயக்கயுள்ளார். இதில் ஜெய், விமல், மிர்ச்சி சிவா, வாணி போஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.