20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சுந்தர். சி இயக்கம் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதுடன் ரூ.100 கோடி வசூலை கடந்து சுந்தர் சிக்கு முதல் நூறு கோடி படமாகவும் அமைந்துள்ளது. அடுத்து அவர் தனது இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரித்து, இயக்கயுள்ளார். இதில் ஜெய், விமல், மிர்ச்சி சிவா, வாணி போஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.