பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி |

சுந்தர். சி இயக்கம் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதுடன் ரூ.100 கோடி வசூலை கடந்து சுந்தர் சிக்கு முதல் நூறு கோடி படமாகவும் அமைந்துள்ளது. அடுத்து அவர் தனது இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரித்து, இயக்கயுள்ளார். இதில் ஜெய், விமல், மிர்ச்சி சிவா, வாணி போஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.