தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் சீயோன் ராஜா எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக திரைப்பட தணிக்கை குழுவினர் படம் பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு படத்தை மறு தணிக்கை செய்ய விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.