நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
வானத்தை போல தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்வேதா கெல்கே. பின் அந்த தொடரிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினாள் தொடரில் நடித்து நல்ல ரீச்சாகி வருகிறார். இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். தன் வருங்கால கணவருடன் ஸ்வேதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.