விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இப்படம் ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ஓடிடி வெப் தொடராக மாறியதால் இதிலிருந்து மம்முட்டி வெளியேறினார். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.