இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இப்படம் ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ஓடிடி வெப் தொடராக மாறியதால் இதிலிருந்து மம்முட்டி வெளியேறினார். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.