பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா- அரசியல் என்று பயணித்து வரும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக போகிறார்.
இளைய மகள் அனந்திடா, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்க உள்ள 234வது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற போகிறார். இந்த நிலையில், தனது கணவர் சுந்தர்.சி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் குஷ்பு, என்னுடைய பலம், பலவீனம் மட்டுமின்றி என்னுடைய உலகமும் இந்த மூன்று பேர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.