பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 மற்றும், கா, மாளிகை, நோ என்ட்ரி உள்பட பல படங்களில் நடித்தது வருகிறார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா, வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தான் இலங்கை சென்ற போது அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக தெரிவித்திருக்கும் ஆண்ட்ரியா, அது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.