பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீனவர்கள் பற்றிய கதையாக இந்த படம் உருவாகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுபமா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. இப்போது சாய் பல்லவி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் லவ் ஸ்டோரி எனும் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.