பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீனவர்கள் பற்றிய கதையாக இந்த படம் உருவாகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுபமா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. இப்போது சாய் பல்லவி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் லவ் ஸ்டோரி எனும் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.