யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் |
'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அடுத்து ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது.
'ஜெயிலர், லால்சலாம்' படங்களில் ரஜினி நடித்து முடித்த பிறகு இந்தப் படம் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அந்த இரண்டு படங்களையும் முடித்த பின் ரஜினிகாந்த் மாலத் தீவிற்கும், இமயமலைக்கும் ஓய்வெடுக்கச் சென்றார்.
இன்று காலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படத்திற்கான பூஜை நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.