அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் பல மொழிகளை வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார் தயாரித்து இயக்குகிறார். இவர் இதற்கு முன்பே விஜய் சேதுபதி வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜை மலேசியாவில் உள்ள முக்கிய கோவிலில் நடைபெற்றது.