சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. கல்கி எழுதிய நாவலைக் கடந்த பல வருடங்களாக யாருமே திரைப்படமாக உருவாக்க முயன்றும் முடியாத சூழலில் அந்த சாதனையை மணிரத்னம் புரிந்திருக்கிறார்.
இரண்டாவது பாகத்தின் சில கதாபாத்திர முடிவுகள் குறித்தும், கிளைமாக்ஸ் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார் மணிரத்னம். அவரது குழுவினருடன், உதவியாளர்களும் அதில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை படத்தின் 'ஒலிக் குழுவில்' பணி புரிந்த முன்னாள் குழந்தை நட்சத்திரமான ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்துள்ளார்.