இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் |
நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் . இதை சிவா இயக்குகிறார். சரித்திரமும், நிகழ்காலம் கலந்த கதையில் இந்தப்படம் உருவாகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் சூர்யா.
தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட் நிறுவனத்தின் அதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க எண்ணி உள்ளனர். இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ப்ரிதிவிராஜ் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் ப்ரிதிவிராஜ் ஆகியோரின் இரு குடும்பங்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.