தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எப்-1 மற்றும் கே ஜி எப்- 2 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே கே ஜி எப் -3 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அது குறித்து அப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், கே ஜி எப் -3 படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் நீல் ஏற்கனவே தயார் செய்து விட்டார். அந்த கதையில் யஷின் இளமைக்காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறும். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை தொடங்க இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.