நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசனுக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் துணிவு படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இருக்க இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வினோத். அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.