5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . முதல் பாகம் வசூலில் சாதனை படைத்துள்ளதால், அடுத்த பாகத்தின் காட்சியமைப்புகளில் பிரமாண்டத்தை இன்னும் கூட்ட வேண்டும் என அதற்கான கிராபிக்ஸ் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது . இதற்கிடையே ஒருசில காட்சிகளின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பும் ஜனவரியில் இருக்கிறதாம். அதனை சென்னையில் செட் போட்டு எடுத்துவிடலாமா, அல்லது தாய்லாந்து செல்ல வேண்டியிருக்குமா என்பது குறித்தும் படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் .