300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . முதல் பாகம் வசூலில் சாதனை படைத்துள்ளதால், அடுத்த பாகத்தின் காட்சியமைப்புகளில் பிரமாண்டத்தை இன்னும் கூட்ட வேண்டும் என அதற்கான கிராபிக்ஸ் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது . இதற்கிடையே ஒருசில காட்சிகளின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பும் ஜனவரியில் இருக்கிறதாம். அதனை சென்னையில் செட் போட்டு எடுத்துவிடலாமா, அல்லது தாய்லாந்து செல்ல வேண்டியிருக்குமா என்பது குறித்தும் படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் .