சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ம் தேதி முதல் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்கியது. கோலார் தங்க வயல் பின்னணி கதைகள் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கடப்பாவில் இருந்து இடம் பெயர்ந்து மதுரையில் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் மதுரையில் படப்பிடிப்பை நடத்திய பிறகு மீண்டும் ஆந்திராவுக்கு படக் குழு செல்ல உள்ளனர். அதோடு இந்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பை இந்தியா முழுக்க பலதரப்பட்ட லொகேஷன்களில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.