என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தெலுங்கில் பிருந்தாவனம், எவடு, ஊப்பிரி, மகரிஷி போன்ற படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் தற்போது விஜய் நடிப்பில் பொங்களுக்கு திரைக்கு வரவுள்ள வாரிசு படத்தை இயக்கியிருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் பற்றி சில தகவல்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதில், விஜய்யை யாராலும் அடிச்சுக்க முடியாது. அவர் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் நேர்மை, ஒழுக்கம், பேஷன் இந்த மூன்று அவரிடத்தில் உள்ளது. இந்த மூன்றும் ஒருவரிடத்தில் இருந்து விட்டால் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் அந்த பேட்டியில் வம்சி பைடி பள்ளி தெரிவித்திருக்கிறார்.