நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புஷ்பா'. இதன் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல்பாகத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு சமந்தா ஆடினார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. ஹிந்தியிலும் சமந்தாவை இன்னும் பிரபலமாக்கியது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோன்று ஒரு பாட்டை எடுக்க உள்ளனர். இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டார். மாறாக திஷா பதானி ஆடுவார் என கூறப்பட்டது. தற்போது நடிகை மலைகா அரோராவை ஆட வைக்க பேசி வருகின்றனர்.