தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதையடுத்து ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி .பிரகாஷ், இந்த படத்தின் கம்போசிங் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படம் இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட கூடுதல் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.