ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தி லெஜென்ட்' படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், அதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் ‛கடமையை செய்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது தவிர இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகி உள்ளார். கார் விபத்துக்கு பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது தோழி ஒருவருக்கு லிப்லாக் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த தோழி வேறு யாரும் அல்ல யாஷிகா கார் விபத்தில் சிக்கியபோது அதில் அவருடன் பயணித்து இறந்த வள்ளிசெட்டி பவானி தான். அவரின் நினைவுகளை குறிப்பிட்டு இந்த போட்டோவை வெளியிட்டுள்ள யாஷிகா, ‛‛எங்களின் முழுமையற்ற கதை. மிஸ் யூ. எப்போது என் பிரார்த்தனைகளிலும், எண்ணங்களிலும், நினைவுகளிலும் நீ தான். எல்லாமும் புன்னகையுடன் முடிந்த இரவு '' என குறிப்பிட்டுள்ளார்.