கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
காட்பாதர், வால்டேர் வீரய்யா, போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதையடுத்து அவர் நடிக்கும் 154வது படத்தை கே.எஸ்.ரவீந்திரா(பாபி) இயக்க போகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜாவான ரவி தேஜா இணைந்து இருக்கிறார். இது குறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காரில் இருந்து இறங்கும் ரவி தேஜா, ஒரு கேரவனின் கதவை தட்டுகிறார். அப்போது கதவை திறக்கும் சிரஞ்சீவி, தனது முகத்தை காண்பிக்காமல் அவருக்கு கைகுலுக்கி கேரவனுக்குள் இழுக்கிறார். இப்படி ஒரு வீடியோவை அந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.