நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

ஹிந்தியில் சல்மான்கான் நடித்த நோ என்ட்ரி படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று சல்மான்கான் விரும்புவதாகவும் அதனால் அவர்களை அணுகி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனீஸ் பாஸ்மே இயக்கும் இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பர்தீன் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ஹிந்தியில் உள்ள ஸ்டார் ஹீரோக்கள், தெலுங்கு ஹீரோயின்களை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த அடிப்படையிலேயே இந்தப் படத்தில் சமந்தா மற்றும் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




