பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகிறதாம். அதனால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்றபடி படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.