திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகிறதாம். அதனால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்றபடி படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.