பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ‛விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. அன்னையர் தினமான இன்று, தனது தாயின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சூரி, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‛ஆறு புள்ள பெத்து ஆறு பொறப்பு எடுத்து இந்த நொடி வரைக்கும் எங்களுக்காகவே வாழும் எங்க ஆத்தா மு.சேங்கை அரசி; இன்னும் எத்தனை பொறப்பு எடுத்தாலும் உன் மக்களாவே நாங்க பொறக்கணும். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.