தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ‛விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. அன்னையர் தினமான இன்று, தனது தாயின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சூரி, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‛ஆறு புள்ள பெத்து ஆறு பொறப்பு எடுத்து இந்த நொடி வரைக்கும் எங்களுக்காகவே வாழும் எங்க ஆத்தா மு.சேங்கை அரசி; இன்னும் எத்தனை பொறப்பு எடுத்தாலும் உன் மக்களாவே நாங்க பொறக்கணும். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.




