20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம், தமிழில் 'பயணி' என்று பெயரில் வெளியானது. தற்போது ஓ சாதிசால் என்ற ஹிந்தி படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்க இளையராஜா இசை அமைக்கிறார். இது தொடர்பாக இளையராஜாவை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இளையராஜா கூறியிருப்பதாவது: உங்களை (ஐஸ்வர்யா) சந்தித்து நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். அது அன்பு மட்டுமே. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் .என்று கூறியுள்ளார்.