மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

பெண் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கேமரா முன்பு வந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தனது திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛கிளீன் ஸ்லேட் பிலிம்ஸில் இருந்து விலகுகிறேன். எனது சகோதரர் கர்னேஷ் சர்மா இனிமேல் தயாரிப்பு நிறுவனத்தை முழுமையாக வனிப்பார். இனி நடிப்பில் முழுகவனம் செலுத்தப்போகிறேன் என்கிறார்.
தற்போது, ஓடிடி தயாராகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உரு வாகிறது. இதுதவிர மேலும் இரண்டு படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.