சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியிருக்கிறது. அதோடு புஷ்பா படத்தில் சிங்கிள் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சமந்தா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற டீசர்ட் அணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் நம்பர் ஒன் நடிகையாகும் ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, அப்படியொரு ஆசை இல்லை என்று தெரிவித்துள்ள சமந்தா, நிறைய நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.