இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
திருமணத்துக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக கண்ட நாள் முதல், கண்ணா மூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கப் போகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமும் சமூகத்தில் இல்லத்தரசிகள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சில முன்னாள் ஹீரோயின்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.