மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா |
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களின் நடித்து வரும் தனுஷ் தற்போது தமிழ்- தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்திலும் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தை அடுத்து இன்னொரு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார்.
இதற்கிடையே அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கயிருக்கும் சுகுமார், நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்ததும் அவருடன் இணையும் புதிய படத்தை தொடங்குகிறார். அந்த வகையில் தனுசும் சுகுமாரும் இணையும் புதிய படம் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.