22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது கடமையை செய், பாம்பாட்டம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதையடுத்து சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தயாராகிவிட்டார். அதோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் யாஷிகா, தற்போது வொண்டர் உமன் கெட்டப்பில் கையில் வாளோடு நிற்பது போன்று ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். புடவை கெட்டப்பில் அவர் எடுத்துள்ள அந்த கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.