தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது கடமையை செய், பாம்பாட்டம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதையடுத்து சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தயாராகிவிட்டார். அதோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் யாஷிகா, தற்போது வொண்டர் உமன் கெட்டப்பில் கையில் வாளோடு நிற்பது போன்று ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். புடவை கெட்டப்பில் அவர் எடுத்துள்ள அந்த கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.