22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்பட பலர் நடிப்பில் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதையில் உருவாகியுள்ளன இந்த படம் திரைக்கு வந்த அன்றைய தினமே இணையதளங்கள், டெலிகிராம்களில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள் . அதோடு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் கதையை வேறு எந்த தனிநபர் , டிஜிட்டல் உரிமை என எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் இது போன்று சட்டவிரோதமாக ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்கள் .