லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் |
கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்பட பலர் நடிப்பில் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதையில் உருவாகியுள்ளன இந்த படம் திரைக்கு வந்த அன்றைய தினமே இணையதளங்கள், டெலிகிராம்களில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள் . அதோடு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் கதையை வேறு எந்த தனிநபர் , டிஜிட்டல் உரிமை என எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் இது போன்று சட்டவிரோதமாக ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்கள் .