போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஒற்றன் படத்தில் "சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா" என்ற பாடலில் கட்டிடத் தொழிலாளர்களின் காமத்தை சொன்ன இளங்கண்ணன் இப்போது அதே கட்டிடத் தொழிலாளர்களின் கஷ்டத்தை சொல்ல ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் "அடித்தளம்". அங்காடித்தெரு மகேஷ்தான் ஹீரோ. ஆருஷி ஹீரோயின். "இந்த உலகத்துலேயே அதிக உடல் உழைப்பை கொடுப்பவன் கட்டிடத் தொழிலாளிதான். ஒரு வீட்டின் ஒவ்வொரு செங்கலையும் பார்த்து பார்த்து கட்டியவன். அதை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு கண்ணீரோடு செல்லும் அந்த வலியை ஆண்டு தோறும் சந்திக்கிறான். கட்டிடத் தொழிலாளர்களைச் -சுரண்டி ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவு செய்கிறேன்" என்கிறார் இளங்கண்ணன்.
கட்டுறது சின்ன வீடுங்களா... பெரிய வீடுங்களா...!!