அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கொரோனா தாக்கம் காரணமாக சில பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட துவங்கினர். ஆனால் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சில படங்கள் தியேட்டரில் வெளியானால் தான் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாகும் என தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருந்தன.
அப்படி மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி, கடந்த வருடம் மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரான மரைக்கார் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் சில நாட்களுக்கு முன்புவரை அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானமாக இருந்தார். அதனால் தான் மிகப்பெரிய விலை கொடுக்க ஓடிடி நிறுவனங்கள் முன்வந்தும் கூட அதை மறுத்துவிட்டார்.