சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் |
கொரோனா தாக்கம் காரணமாக சில பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட துவங்கினர். ஆனால் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சில படங்கள் தியேட்டரில் வெளியானால் தான் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாகும் என தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருந்தன.
அப்படி மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி, கடந்த வருடம் மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரான மரைக்கார் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் சில நாட்களுக்கு முன்புவரை அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானமாக இருந்தார். அதனால் தான் மிகப்பெரிய விலை கொடுக்க ஓடிடி நிறுவனங்கள் முன்வந்தும் கூட அதை மறுத்துவிட்டார்.