சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
துல்கர் சல்மான் மலையாளத்தில் தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான், இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு சல்யூட் என டைட்டில் வைத்து சமீபத்தில் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானின் போலீஸ் கெட்டப்பில் செகன்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அரவிந்த் கருணாகரன் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதையும் அறிவித்துள்ளனர். இந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான்..