ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாகசைதன்யா - சமந்தா இருவரும் தங்களது முதல் திருமண கொண்டாட்டத்தை சமீபத்தில் சில வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக கொண்டாடினர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இணைய பக்கத்தில் சமந்தா வெளியிட அது சர்ச்சைகளை உருவாக்கியது.
இந்தநிலையில், ஏற்கனவே நாகசைதன்யாவுடன் இணைந்து ஏ மாய சேஷவே, ஆட்டோ நகர் சூர்யா, மனம் ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ள சமந்தா தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்.
காதல் கதையில் உருவாகும் அந்த படத்தை சிவா நிர்வானா என்பவர் இயக்குகிறார். நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.