ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதற்காக பெரும்பாலும் விமானத்தில் பறந்தபடியே தான் இருக்கிறார் மனிதர். அப்படி சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்றபோது சக பயணிக்கு நடந்த அவமானம் துல்கரை கோபம் கொள்ள செய்திருக்கிறது.
இதுகுறித்து சோஷியல் மீடியாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், "நான் பல விமான நிலையங்களின் சோதனை செய்யும் இடங்களிலும், வெளியேறும் வாயில்களிலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் மோசமான நடத்தைகளை பார்த்துள்ளேன். உங்கள் பயணியர் அனைவரும் ஒரு மோசமான அனுபவத்துடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என நினைக்கிறீர்களா..? என காட்டமாக கேட்டுள்ளார்.