ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் பிருத்விராஜ் - பார்வதி நடிப்பில் மை ஸ்டோரி என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதை தொண்ணூறுகள் மற்றும் இன்றைய தேதி என இரண்டு காலகட்டங்களில் நிகழ்கின்றதாம். மியூசிக், ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அடிப்படையில் காஸ்ட்யூம் டிசைனரான ரோஷினி தினகர், அனுபவம் இல்லாமல் படம் இயக்கியது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் ரோஷினி தினகரோ படத்திற்கு சோஷியல் மீடியாவில் நெகட்டிவான விமர்சனங்களை பரப்பி விட்டார்கள்.
குறிப்பாக நாயகி பார்வதியின் மீது தனிப்பட்ட கோபம் கொண்டுள்ள மம்முட்டி ரசிகர்கள் உட்பட பலர் அதை இந்தப்படத்தின் மீது காட்டியது பின்னடைவாக அமைந்துவிட்டது என புலம்பி வருகிறார்.