ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிட்டத்தட்ட சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்ட சோனியா அகர்வாலை, தற்போது மலையாள திரையுலகம் நடிக்க அழைத்துள்ளது. மறைந்த நடிகர் கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் தீட்டா ராப்பாய் என்கிற படத்தில் சோனியா அகர்வால் கன்னியாஸ்திரியாக ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கண் பார்வையற்ற தன் தாயையும், இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் ஒரு பொறுப்பான கேரக்டரில் சோனியா அகர்வால் நடிக்கிறார். மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த கதாபாத்திரம் என்பதாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சோனியா அகர்வால் கூறியுள்ளார்.