சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜெயசூர்யாவின் திருநங்கை கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில் திருநங்கைகள் சிலருடன் கொச்சியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் ஜெயசூர்யா. அப்போது உடன் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த சுல்பி மெஹர்ஜான் என்கிற திருநங்கைக்கு ஜெயசூர்யா கவுன்சிலிங் கொடுத்தார் முடிவில் அந்த திருநங்கை பெண்ணாக மாற பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்தார். அவரது இந்த முடிவிற்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதாக அவருடைய பெற்றோர்களும் தங்கள் ஆதரவை ஜெயசூர்யாவிடம் தெரிவித்தார்கள்.