சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்காமல், மலையாள நட்சத்திரங்கள் பலர் புறக்கணித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்ட சில பேர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும், மீதியுள்ளவர்களுக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கையால் விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது தான் இவர்கள் விழாவை புறக்கணிக்க காரணம்..
விழாவை புறக்கணித்தவர்கள் மீது பலவிதமான விமர்சனங்கள் வீசப்பட்டு வருகின்றன.. ஆனாலும் மிக முக்கியமான இடத்தில் இருந்து, அதாவது கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்து இவர்களுக்கு ஆதரவாக குரல் வெளிவந்துள்ளது. இவையெல்லாம் மத்திய அரசின் வெறுப்பின் காரணமாகவே நடந்தது என அவர் கூறியுள்ளார்.