வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் அவரது மனைவி நம்ரதாவும் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் யாராவது நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க பணவசதி இல்லாமல் கஷ்டப்படும் தகவல் அவர்கள் கவனத்துக்கு வந்தால் உடனடியாக உதவி செய்து அவர்களை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றுவதை வழக்கமாகக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தனீஷ் என்ற ஏழை சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த மகேஷ்பாபு அவரது சிகிச்சைக்கு தேவையான பண உதவி செய்து அந்த சிறுவனை காப்பாற்றியிருக்கிறார். இதையடுத்து சிறுவன் தனீஷின் குடும்பத்தார் மகேஷ் பாபுவை சந்தித்து நன்றி தெரிவித்து, இந்த தகவலை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.