ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே நடிகரை வைத்து ஐந்து படங்கள் இயக்கியுள்ளார் என்றால் அது இயக்குனர் ரஞ்சித் சங்கர் மற்றும் நடிகர் ஜெயசூர்யா ஆகிய இருவரின் கூட்டணி தான்.. மிகவும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான இவர், கடந்த 15 மாதங்களில் மட்டுமே மூன்று படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.
ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனராக கருதப்படும் இவர் பெரும்பாலும் அவரை வைத்தே படங்கள் இயக்கி வருகிறார். சமீபத்தில் பிருத்விராஜை வைத்து படம் இயக்கப்போவதாக ரஞ்சித் சங்கர் அறிவித்து பத்து நாட்கள் தான் ஆனது.
இந்த நிலையில் தற்போது ஜெயசூர்யாவின் அடுத்த படமான 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தை இயக்குவதாக நேற்று அறிவித்துள்ளார் ரஞ்சித் சங்கர். பிருத்விராஜ் இந்த வருடம் முழுதும் பிசியாக இருப்பதால், ஜெயசூர்யாவின் படத்தை முடித்த பின்னர், பிருத்விராஜ் படத்தை இயக்குவார் என்றே தெரிகிறது.