சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மோகன்லாலை பொறுத்தவரை ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டால் சற்றே ரிலாக்ஸ் செய்வதற்காக வெளிநாடு டூர் கிளம்பி விடுவார். இல்லையென்றால் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார். அந்தவகையில் மோகன்லால் தற்போது 'வில்லன்', 'வெளிபாடிண்டே புஸ்தகம்' என இரண்டு படங்களை முடித்துவிட்டார். அதில் லால்ஜோஸ் டைரக்சனில் உருவான 'வெளிபாடிண்டே புஸ்தகம்' படம் வரும் ஓணம் பண்டிகையன்று ரிலீஸாக இருக்கிறது..
அடுத்ததாக 'ஒடியன்' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசி பகுதிகளில் நடைபெறுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன் இந்தமுறை பக்கத்துக்கு நாடான பூடானுக்கு சின்னதாக ஒரு டூர் சென்று திரும்பியுள்ளார்.. அங்கே சற்றே ரிலாக்ஸ் ஆன மோகன்லால் தற்போது வாரணாசி திரும்பி நேற்றுமுதல் ஓடியன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.