பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர், டீஜே எனும் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் டீஜே படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அல்லு அர்ஜூன் தனது படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் விடுப்பு சொல்லியுள்ளார். கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மெகா குடும்பத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அல்லு அர்ஜூனும் தன்னை இணைந்துக் கொண்டுள்ளார். கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷன் பணிகளை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கவனித்து வருகின்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.