அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகரான வினோத் குமார், ஜூனியர் என்.டி.ஆர்-பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் உயிரிழந்தார். இத்தகவலறிந்த வருத்தமடைந்த பவன் கல்யாண் திருப்பதியில் உள்ள வினோத் குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பதாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, போலீஸாரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட பவன் கல்யாண், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபோன்று வன்முறையில் ரசிகர்கள் இறங்க வேண்டாம் என்றும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.