வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரங்களை தனது குடும்பத்தினருடன் செலவிடுவதை மகேஷ் பாபு வழக்கமாக வைத்துள்ளார். பிரம்மோற்சவம் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா, குழந்தைகள் கௌதம் கிருஷ்ணா மற்றும் சித்தாராவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார்.
சுற்றுலாவின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நம்ரதா என்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். அதிலும் ஏர்போர்டில் மகள் சித்தாராவை தோளில் சுமந்த படி மகேஷ் பாபு நடந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு மகள் தந்தை உறவின் உன்னத படம் என்று குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா முடிந்து ஐதராபாத் திரும்பியுள்ள மகேஷ் பாபு, ஜூலை இறுதியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.