சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் கூட மன உறுதியுடன் போராடி அதை வென்று இன்று வெற்றிகரமான நடிகையாகவும் வலம் வருபவர் தான் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். இன்னொரு பக்கம் கணவருடன் விவாகரத்து செய்த அவர், மண வாழ்க்கையிலும் சோபிக்கவில்லை.. ஆனாலும் ரசிகர்கள் குறிப்பாக சோஷியல் மீடியாக்களில் உலாவரும் ரசிகர்கள் அவரை இரக்க சுபாவத்துடன் பார்க்க மறுக்கிறார்கள்.. காரணம் மம்தா மோகன்தாஸின் செயல்பாடுகள் அப்படி.. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு ஆபாசமான உடையில் வருகை தந்த மம்தா மோகன்தாஸ் சோஷியல் மீடியாவில் ஏராளாமான கண்டனங்களை சந்தித்தார்..
அதன்பின் பின்பு வெளிநாடு சென்ற அவர், “இப்போதுதான் டார்ச்சர் தராத, என்னை தொந்தரவு செய்யும் மனிதர்கள் இல்லாத இடத்தில் நிம்மதியாக இருக்கிறேன்” என பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இப்போது லேட்டஸ்டாக மலையாள திரையுலகை சேர்ந்த கவளம் நாராயண பணிக்கர் என்னும் மூத்த நடிகருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என சொல்லி அவரது மகனான கவளம் ஸ்ரீகுமார் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார்.. இதுபோதாதா காத்திருக்கும் ட்ரோல் மன்னர்களுக்கு..? உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கி பதில் ட்வீட்டுகளால் கலாய்க்க ஆரம்பிக்க, உடனடியாக இந்த ட்ரோல் மன்னர்களுக்கு பயந்துகொண்டு அந்த பதிவை நீக்கிவிட்டார் மம்தா மோகன்தாஸ். ஆனால் அதன்பிறகு உண்மையிலேயே இறந்தவருக்கு