குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய அரசியல் பிரமுகருமான ரோஜா அரசியலுடன் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மக்களின் குறைகளை தீர்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றையும் ரோஜா தொகுத்து வழங்கவுள்ளார். ரச்சபந்த என பெயரிடப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி விரைவில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தான் ஒரு ஏர் கோஸ்டஸாக விரும்பியதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக நடிகையாக மாறி தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ரோஜா பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் இயக்குனர் ராஜமௌலியின் கைவண்ணத்தில் சிவகாமியாக ரம்யாகிருஷ்ணன் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.