அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
பட்டாஸ் படப்புகழ் கல்யாண் ராம் இறுதியாக நடித்த ஷேர் எனும் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இதனால் தனது அடுத்த படத்தில் கவனமாக இருந்த கல்யாண் ராம் ஆக்ஷன் கதைகளுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று(மே 26) முதல் துவங்கியுள்ளது. ரூ 30 கோடி செலவில் உருவாகும் இப்படத்தை நாயகன் கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். 2015ல் இந்திய அழகி பட்டம் வென்ற அதிதி ஆர்யா இப்படத்தில் கல்யாண் ராமிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்